2.11.14

குட்டிக்கவிதைகள் -5


நீ அழுது
உன் தாய் சிரித்த
ஒரே நிமிடம்
உன் தொப்புள் கொடி
அறுபட்ட நொடிதான்..........

மகரந்த தூள்களை
சேகரிக்கும்
பட்டாம்பூச்சி போல
உன் நினைவுகளை
சேகரிக்கிறேன்
காதல் கவிதை  சூலுற........ 

4 comments:

தனிமரம் said...

அருமைக்கவிதை.

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

ரிஷபன் said...

அருமை !

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்.