7.6.11

நாணயம்



கோயில் வாசல் 
பார்வையற்றோனின் 
கிழிசல் துண்டில் 
புண்ணியம் தேடும் 
பொய் முகங்கள் 
சிதறிக்கிடக்கின்றன 
நாணயமற்று........

24 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சவுக்கடி கவிதை...

விஜய் said...

@ சௌந்தர்

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா

விஜய்

arasan said...

நெற்றியடி கவிதை சார் ...
இன்றைய நிலையை படம் பிடித்த வரிகள் ...

Anonymous said...

கவிதை நச்சுன்னு இருக்கு விஜய்..

நிரூபன் said...

பிறருக்கு கொடையாக வழங்கும் எண்ணமின்றி, அனுதாப்பட்டுப் பணத்தினை வழங்குவோருக்குச் சவுக்கடியாக உங்களின் இக் கவிதை இருக்கிறது.

ஹேமா said...

விஜய்...சுகமா.

மனிதத்தை எத்தனை விதமாகத்தான் சொல்லிக் காட்டிச் சிரிக்க முடிகிறது விஜய் !

சத்ரியன் said...

விஜய்,

மனிதர்களின் ”நாணய”த்தை உணர்த்தும் கவிதை.

படத்தின் பின்ன்ணியில் கசங்கிய துணியிருந்திருந்தால் கவிதையின் பலம் இன்னும் பலமடங்கு கூடியிருக்கும்.

Suji... said...

rombavm arumai :)

ஸ்ரீராம். said...

சில்லரைப் புண்ணியங்கள்...!

விஜய் said...

commented By KALA

நாணயத்துடன்,நாணயமாய் வந்த கவி
நா நயத்துடன் படிக்கிறது நன்று

நன்றி விஐய்

Thenammai Lakshmanan said...

மிக நீண்டநாள் கழித்து உங்கள் கவிதை.. அருமை விஜய்..

vidivelli said...

very very nice...........
supper.........



can you come my said?

வை.கோபாலகிருஷ்ணன் said...

பொய் முகங்களின் முகத்திரை நன்கு கிழிக்கப்பட்டுள்ளது அந்தப்பார்வையற்றோனின் துண்டு போல.

பகிர்வுக்கு நன்றி.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.

விஜய் said...

@ அரசன்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தமிழரசி

நலமா ?

மிகுந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ நிரூபன்

கவிதையை உள்வாங்கி வாழ்த்தியமைக்கு மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஹேமா

சோகங்களை சில சமயம் சிரித்து தான் வெல்ல வேண்டி இருக்கிறது.

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

நலமா நண்பா ?

ஆமாம் நண்பா, தேடுவதற்கு நேரமில்லாததால் கிடைக்கவில்லை.

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ Puppykutty

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

சரியான வாக்கியம் நண்பா

நன்றி

விஜய்

விஜய் said...

@ கலா

உங்கள் நா நயத்துடன் கூடிய வாழ்த்துக்கு எனது நாணயமான நன்றி

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

பிசியான வேலையிலும் மறக்காமல் வாழ்த்தியமைக்கு நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ vidivelli

Thanks for ur first visit & wishes

vijay

விஜய் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா

விஜய்